உள்நாட்டு செய்திகள்

இசுறுபாய அலுவலகம் மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய அலுவலகம் இன்று(05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இசுறுபாய அலுவலகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த கட்டடம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் இன்று முதல் செயற்படவுள்ளது.

 

Related posts

நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக வனுஷி

wpengine

தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசு தீர்மானம்..

wpengine

மைத்ரி அணிக்கு தாவவுள்ளார் பந்துல – சந்திரிக்கா வாழ்த்து

wpengine