உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து குக் விலகல்..



இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அலஸ்ட்டயர் குக் விலகும் காலம் வந்துள்ளதாக, முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4:0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வி கண்டதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அலஸ்டயர் குக்கிற்கு தற்போது 31 வயதாகிறது.

இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியை அடுத்து குக் தமது எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

அத்துடன் இறுதி 3 டெஸ்ட் போட்டிகளிலும் அலஸ்டயார் குக்கின் உடல்மொழி, விரைவில் அவர் விலகும் தீர்மானத்தில் உள்ளார் என்பதை உணர்த்துவதாகவும் வோகன் கூறியுள்ளார்.

Related posts

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

News Editor

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை சிறந்ததே – அர்ஜுன

wpengine

பொதுத்தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

wpengine