உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் மோர்கனுக்கு போட்டித் தடை…



(FASTNEWS | COLOMBO) – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இயென் மோர்கனுக்கு போட்டி ஒன்றில் விளையாட போட்டித் தடை மற்றும் போட்டிப் பணத்தில் 40% அபராதம் விதித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் நேற்று(14) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்து வீசியமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் ரோஹித கோரிக்கை..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine