உள்நாட்டு செய்திகள்

ஆறு மணித்தியாலத்தில் 343 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(17) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 30,631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் 7,892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பு..

wpengine

மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் இலங்கைக்கு

wpengine

நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அறிவுறுத்தல்..!

wpengine