உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

கைது செய்யப்பட்டு 5 வது நிமிடம் விடுதலை

wpengine

மேலும் ஐந்து பேர் விடுதலை

wpengine

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

wpengine