உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்…



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மற்றும் நீர்தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து…

wpengine

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு

wpengine

ரூ.16,060,000 பெறுமதியுடைய ஹெரோயீனுடன் கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது..

wpengine