உள்நாட்டு செய்திகள்

ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை – பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை…


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவை ஒன்று சேர்ந்து பெருக்கெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் கொந்தளிப்பு அமைதிப்படுத்தினார் ஜனாதிபதி

wpengine

உலகின் முதலாவது முத்திரையை இலங்கையில் இன்று மீள் வெளியீடு

wpengine

குமாரபுரம் படுகொலை – மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை.

wpengine