உள்நாட்டு செய்திகள்

ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது



(FASTNEWS|COLOMBO ) – நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்முனை கல்வி வலையம் : அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

wpengine

தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கவும்

wpengine

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைப்பு – விஷேட அதிரடிப்படையினர் இணைப்பு

wpengine