Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் செயற்படு காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அதன் ஆயுட்காலமானது எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8000 மாணவர்கள்…

wpengine

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி

wpengine

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக பந்துல – ரமேஷ்

wpengine