உள்நாட்டு செய்திகள்

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொள்ளைச் சம்பவம் – வைத்தியர் 48 மணிநேர தடுப்புக்காவலில்

wpengine

மாணவி வித்யா விவகாரம் – சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் : இரு நாள் விவாதம்

wpengine