உள்நாட்டு செய்திகள்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 200 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி..



ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று(04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விசமாகியமையே கரணம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

களுத்துறை – தெபுவன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய, விசேட பொலிஸ் குழு…

wpengine

கொழும்பில் இருந்து யாழ் சென்ற ரயில் தீப்பற்றியது…

wpengine

வற் வரி திருத்தம் குறித்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு.

wpengine