உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் ஓய்வறைக்குள் 15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – இராணுவ சிப்பாய் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திற்பனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஓய்வறைக்குள வைத்து 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை திற்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவி தனது தாயிடம் தெரிவித்ததனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை திற்பனை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது

Related posts

மீள்சுழற்சி மையத்துக்கு குப்பைக் கூளங்களை கொண்டும் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

wpengine

பிள்ளையான் உட்பட நால்வரினதும் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine