உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 18 சங்கங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்ரான் தாஹீருக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் எச்சரிக்கை… [VIDEO]

wpengine

மத்திய மாகாண ஆளுனராக பி.பீ. திஸாநாயக்க…

wpengine

Update – நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகிய ரயன் ஜயலத் விளக்கமறியலில்..

wpengine