Uncategorized

ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கம் வவுச்சர் வழங்கும் திட்டத்தில் பங்கேற்க மாட்டோம்



அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்கும் திட்டத்தில் தாம் ஈடுபடப் போவதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்தனர்.

சீருடை வவுச்சர் வழங்கும் திட்டத்தில் பயனில்லை என்பதால் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

Related posts

‘ஒன்லைன்’ மூலம் புலமைப்பரிசில் தொகை

wpengine

ஒற்றை உடலும் இரு தலைகளும் கொண்ட அபூர்வ வகைப் பாம்பு

wpengine

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

wpengine