உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts

அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியது

wpengine

‘ஆமி ரொஷான்’ இனை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை…

wpengine

கோட்டா – ரணிலை சுற்றி கருமேகங்கள்! அடுத்த எரிபொருள் கப்பலை விட தொலைவில் உள்ள 21

wpengine