உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்.



ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று(08) ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்

wpengine

தனிப்பட்ட வெறுப்புக்காக வாக்கினை பாழாக்காதீர்கள்

wpengine

ஊரடங்கில் மேலும் 502 பேர் கைது

wpengine