உள்நாட்டு செய்திகள்

ஆகக் குறைந்த கட்டணமாக 15 ரூபா கோரிக்கை



(FASTNEWS | COLOMBO) – ஜூலை முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள பேரூந்து கட்டணத்தில் தற்போதுள்ள ஆகக் குறைந்த கட்டணமான 12 ரூபாவினை 15 ரூபா வரையில் உயர்த்துமாறு தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளதாக அனைத்து இலங்கை பேரூந்து சங்கங்களது கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க அரசு தீர்மானம்..

wpengine

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்

wpengine

மருந்துகள் வீட்டுக்கே; சுகாதார அமைச்சு அறிக்கை

wpengine