உள்நாட்டு செய்திகள்

ஒருவர் மாத்திரம் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,350 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

wpengine

எவன்கார்ட் ஆயுதக் கப்பல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

மாலு பணிஸ் உண்ட மாணவன் உயிரிழப்பு..!

wpengine