உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்



(FASTNEWS|COLOMBO) – அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது..

பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் வழங்கப்பட்டன.

எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

Related posts

காணி விற்பனையின் போது அறவிடப்படும் புதிய வரி குறித்தான தெளிவான விளக்கம்…

wpengine

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

wpengine

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

wpengine