உள்நாட்டு செய்திகள்

அவசர காலநிலைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டாம் – பாதுகாப்பு பிரிவு..



கண்டியில் இடம்பெற்ற இனவன்முறையின் விசாரணைகள் முடிவுறும் வரையில் அவசர காலநிலைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவு அரசிடம் கோரியுள்ளது.

பாதுகாப்பு பிரிவுக் குழுவின் தலைவர்களுடன் வாரா வாரம் இடம்பெறும் கலந்துரையாடல் கூட்டத்தின் போதே குறித்த கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு பிரிவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிய கோரிக்கையினை நாளை(17) நாடு திரும்பவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-Riz

Related posts

பாகிஸ்தான் அணியின் வீரர் ஹபீஸுக்கான பந்துவீச்சு சோதனை இம்மாதம்..

wpengine

ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு கோரிக்கை..

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine