ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அவசரநிலை பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று(05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மினுவங்கொட, வேயங்கொட மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மறுஅறிவிப்பு வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

Related posts

‘நல்லாட்சியின் டொப் 10 மகா கள்வர்கள்’ – இதோ…நூல் வெளியீடு (Photos)

wpengine

முதன் முறையாக விண்வெளியில் உறவுக்குத் தயாராகும் ஜோடிகள்

wpengine

லசித் மாலிங்க’விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine