உள்நாட்டு செய்திகள்

அளுத்கம – தர்கா நகரில் விசேட சுற்றிவளைப்பு…



(FASTNEWS|COLOMBO) பொலிசார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து, அளுத்கம – தர்கா நகருக்கு அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

உயர்நீதிமன்ற நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீ..

wpengine

17 வயது சிறுமி துஸ்பிரயோகம்! 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது: வெளிவந்த பின்னணி

News Editor