உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma

Related posts

குப்பைகள் குறித்து சுற்றுநிரூபம் விரைவில்..

wpengine

இலங்கைக்காக தடை மேலும் நீடிப்பு

wpengine

மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

wpengine