உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…



பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன இம் மாதம் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று(02) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

UPDATE – இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பு தோல்வியில்..

wpengine

ஈரான் விஜயமாகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..

wpengine

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

wpengine