உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது வாக்குமூலங்களை பதிவு செய்ய CID இற்கு உத்தரவு…



பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது வாக்குமூலங்களை எதிர்வரும் 13,14 மற்றும் 15ம் திகதிகளில் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(12) கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

#rishma

Related posts

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு பூட்டு…

wpengine

ரணில் கைது! நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது

Azeem Kilabdeen

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine