உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…


இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(09), உத்தரவிட்டார்.

Related posts

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு..

wpengine

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு… (அட்டவணை)

wpengine

குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் புத்தளத்திற்கு இடமாற்றம்

wpengine