உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(13) இரண்டாவது முறையாகவும் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்

Azeem Kilabdeen

ஜனநாயகத்தினை உறுதி செய்யும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று(15) லிப்டன் சுற்றுவட்டத்தில்..

wpengine

“MT நிவ் டயமண்ட்” தீ : ஒருவர் காயம் [UPDATE]

wpengine