உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று(03) 5 ஆவது நாளாகவும் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

இன்றும் அவரிடம் குறுக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக குறித்த ஆணைக்குழுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக நாளை திறப்பு…

wpengine

அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளால் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியவில்லை – சம்பிக்க

wpengine

இலங்கைக்கு எதிர்வரும் மே மாதமளவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை..

wpengine