உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை



(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் முதலாவது சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான  சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான, நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நாட்டை முடக்கத் தீர்மானம் இல்லை

wpengine

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உடன்பட மறுத்துள்ள இலங்கை!

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine