உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு எழுத்துமூல கோரிக்கை…



மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் விசாரணைகளுக்காக இந்நாட்டிற்கு ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு எழுத்துமூல கோரிக்கையினை விடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குறித்த திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும்

wpengine

அவன்கார்ட் சர்ச்சைக்கு விஷேட அமைச்சரவை

wpengine

மேற்கிந்தியத்தீவுகள் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் இந்தியா வெற்றி

wpengine