உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்..



பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர் அங்கு முன்னிலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

உமா ஓயா திட்டத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவிப்பு..

wpengine

நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்திக்கு ஒருவாரம் தேசிய கொடியேற்றல்

wpengine

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு; இன்னுமொருவரை காணவில்லை- முல்லைத்தீவில் சம்பவம்

wpengine