உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்



(FASTNEWS|COLOMBO) – மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் மூவரடங்கிய விசேட நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

Related posts

பங்களாதேஷின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான தஸ்கின், அரபாத் இனது தடைகள் நீக்கம்.

wpengine

கஞ்சிபான இம்ரான் கைது…

wpengine

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு..!

wpengine