உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலை..



அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 1Kg நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74/= ஆகும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக சதொச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதென குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் தொடரும் வாய்ப்பு…

wpengine

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை

wpengine