உள்நாட்டு செய்திகள்

அரிசியின் விலை மீளவும் அதிகரிக்க வாய்ப்பு…



அரசாங்கத்தின் தூர நோக்கில்லாத நடவடிக்கையின் பின்விளைவே அரிசியின் விலை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், விரைவில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

டீ.கே.பி. உள்ளிட்ட கடற்படை அதிகாரிகளது பிணை மனு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு..

wpengine

மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கும் விடுமுறை

wpengine