உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள பிரச்சினையை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று(03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

தடை செய்யப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு….

wpengine

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine