உள்நாட்டு செய்திகள்

அரச மருத்துவவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…



அரச வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியாக இன்று(21), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த பிரச்சினையில் அரசாங்கம் மௌனிப்பதும் அதற்கான எவ்வித தீர்வினை பெற்றுத்தர பின்வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல்…

wpengine

ஹிருணிகாவுக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

wpengine

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்த புதிய குழு பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

News Editor