உள்நாட்டு செய்திகள்

அரச பணியாளர்களின் ஓய்வூதிய காலம் 65 வயதாக அதிகரிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா



அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் காலம் 65 வயதாக அதிகரிக்கப்படவேண்டும் என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(8) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர், இலங்கை இன்னும் நிரந்தரமான ஓய்வூதிய திட்டம் ஒன்றை கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இன்னும் இலங்கையில் ஆண்களின் வாழ்காலம் 72ஆகவும் பெண்களின் வாழ்க்காலம் 78ஆகவும் உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் இறுதிக் கணக்கெடுப்பின்படி தொழில்படையில் 5.5 மில்லியன் பேர் ஆண்கள், 2.5மில்லியன் பேர் பெண்கள் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

(riz)

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

ஆப்கானிஸ்தானுக்கு 91 ஓட்டங்களால் வெற்றி – தொடரில் இருந்து இலங்கை வெளியேற்றம்…

wpengine

தாதிமாரது போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது…

wpengine