உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாட்டை முன்வைத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

wpengine

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

wpengine