உள்நாட்டு செய்திகள்

அரச நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு..



உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமனங்களையும் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

 

#reeshmaa…

Related posts

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ – ரிஷாட் [VIDEO]

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு இன்று…

wpengine

ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை மலையகம் நோக்கி…

wpengine