உள்நாட்டு செய்திகள்

அரச சேவையாளர்களுக்கு இன்னும் இரு வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்



அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆவணங்கள் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும் போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்திள்ளது.

 

(rizmira)

Related posts

இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்: போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொழும்பில் அமைதி மாநாடு – அடை மழைக்கு மத்தியில் ஒன்றுகூடி ஆதரவை வெளிப்படுத்திய மக்கள்..!

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்கள்

wpengine

UPDATE – கனரக லொறி ஒன்று குடைசாய்ந்ததில் பாதிப்படைந்த போக்குவரத்து வழமைக்கு..

wpengine