உள்நாட்டு செய்திகள்

அரச கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி எஸ்.பீ’க்கு..



அரச கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கொழும்பில் இன்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

அவிசாவளை பாதையினை மூடுமாறு கோரி கொஸ்கம மக்கள் ஆர்பாட்டத்தில்

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்…

wpengine

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

wpengine