Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்கள் மீளவும் பணிக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் இன்று(11) முதல் மீளவும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

O/L விடைத்தாள் மதிப்பிடும் பணி இன்று

wpengine

தொழில் வாய்ப்புக்களுடன் டயர் உற்பத்தி தொழிற்சாலை – அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

Brandix ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

wpengine