உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்பட நடவடிக்கை



வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

இன்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Related posts

ஞானசார தேரர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம்! -முருந்தெட்டுவே தேரர்

wpengine

பிள்ளையான் 33வது தடவையாகவும் விளக்கமறியலில்…

wpengine