உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளம் பாவிப்பது தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..!

அரச உத்தியோகத்தர்கள் தாபன விதிக்கோவையை பின்பற்றாது சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வெளியான சுற்றறிக்கை

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை வருமாறு,  

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ’வுக்கு எதிரான வழக்கு தொடர்பில் , இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கு நீதிமன்ற உத்தரவு…

wpengine

கொழும்பு, தம்புள்ளைக்கு 239 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

wpengine

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு…

wpengine