உள்நாட்டு செய்திகள்

அரச இலட்சினையினை பாவிக்குமாறு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச அலுவலகங்களில் எனது புகைப்படமோ பிரதமரின் புகைப்படமோ காட்சிப்படுத்தும் வகையில் தொங்கவிட வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு மாற்றீடாக அரச இலட்சினையினை பாவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

Related posts

சமிந்த எரங்க’வின் பந்து வீச்சில் சிக்கல் – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்

wpengine

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது

wpengine