உள்நாட்டு செய்திகள்

அரசு மக்களுக்கு சேவை செய்ய அதன் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி..



நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தியினை நோக்குவோமாயின், தற்போதைய அரசாங்கம்  மக்களுக்கு சேவை செய்வதற்கு அதன் கொள்கைகளை, திட்டங்களையும் செயல்களையும் மேம்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை மக்கள் மற்றும் நாடு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

Azeem Kilabdeen

தொடர் மழையினால் நீர்மின் உற்பத்தியில் அதிகரிப்பு – மின்சக்தி அமைச்சு..

wpengine

சர்ச்சைக்குரிய எவன்காட் நிறுவன கப்பல் குறித்து இன்று இறுதித் தீர்ப்பு..

wpengine