உள்நாட்டு செய்திகள்

அரசியல் : 43 வருடங்களின் பின்னர் புரட்டப்பட்ட பக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் அரசியல் வரலாற்றில் 43 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

1977ஆம் ஆண்டின் பின்னர் தனிக்கட்சியாக 145 ஆசனங்களை பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 6,853,693 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 59.09 சதவீதமாகும். அதற்கமைய 128 ஆசனங்களை பெற்றுள்ளது.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சி, தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்களை பெற்றுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு

wpengine

அரச நிறுவனங்களின் தலைவர்களை நினைத்தபடி பதவி நீக்கம் செய்ய முடியாது!

wpengine

புதிய பிரதமராக மஹிந்த பதவிப்பிரமாணம்

wpengine