உள்நாட்டு செய்திகள்

அரசியல் நிலவரம் குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்…


அரசியலமைப்புக்கு அமைய நீதியை நிலை நாட்டி சரியான அரசொன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதன் மூலம் மகாநாயக்க தேரர் குறித்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Related posts

மானிய முறையில் எரிபொருளை வழங்க அரசு நடவடிக்கை…

wpengine

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

wpengine

பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.

wpengine