உள்நாட்டு செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..



கொழும்பின் கழிவுக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புத்தளத்தில் உள்ள கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டு மக்கள் தங்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருவதோடு, போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(iFA)

Related posts

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

wpengine

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

wpengine

Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படும் இடங்கள்

wpengine