உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசிடமிருந்து தீர்வுகள் கிடைக்கவில்லை என ரயில்வே தொழிற்சங்கம் தெரிவிப்பு…


அரசாங்கத்திடமிருந்து தமது போராட்டத்துக்குரிய இதுவரையில் தீர்வு கிடைக்க வில்லையென ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்துள்ளார்

இதேவேளை, இதற்கு முன்னர் ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது இருந்தோரும் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்றைய(09) தினம் எவ்வித ரயிலும் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவோ கொழும்பு – கோட்டை நோக்கி வரவோ இல்லை என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கலந்துரையாட பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்கங்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று(08) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

R.rishma

Related posts

எட்கா உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படும்..?

wpengine

IDH வைத்தியசாலைக்கு விசேட பிரிவு

wpengine

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine